Page 2 of 10
“ஹேய் சுச்சி, இரு நானும் வரேன்....” என்ற சுமன், இவர்களிடம்,
“ப்ரைடே பார்ப்போம் கேர்ள்ஸ்... கல்பனா வர ட்ரை செய்ங்க... நான் அப்புறமா வந்து பேசுறேன்....” என்றபடி சுசித்ராவுடன் சென்று இணைந்துக் கொண்டான்.
அவர்கள் இருவரும் செல்வதை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் சகாக்களை பார்த்தாள் கல்பனா.
அவர்கள் நால்
...
This story is now available on Chillzee KiMo.
...
இவனுக்கும் சுசித்ரா பற்றி முழுவதுமாக தெரியுமா??????
கல்பனா அவனை கேள்வியாக பார்த்தாள்...
“சுச்சி என்கிட்டே எதுவும் சொன்னதில்லை ஆனால் என்னால புரிஞ்சுக்க முடியும்...”
“...”