(Reading time: 12 - 23 minutes)

ழைக்கத் தயங்காதவள் ஆதலால் வேலைப்பளு தெரியவில்லை. மதிய சமையலையும் பரபரவென்று முடித்தாள். பசித்து அடங்கிய அவளது வயிறு உணவை ஏற்றுக்கொள்ள மறுத்தது. தண்ணீரை மொண்டு குடித்தவளுக்கு தலைவலித்தது.

தலைக்கு குளித்தவள் தலையைச் சரியாக துவட்டக்கூட இல்லை. அப்படியே அள்ளி முடிந்து வேலையை ஆரம்பித்திருந்தாள். ஓய்வில்லாமல் வேலை வேறு. உழைப்புக்கு சரியாக உணவும் உண்ணவில்லை. எப்படியும் வேலை முடிந்துவிட்டது. சற்று நேரம் அறைக்கு சென்று படுத்து எழுந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே தங்கள் அறை நோக்கி நடந்தாள்.

அறை வாசலுக்கு சென்றவள் அதிர்ந்து நின்றாள்.

கதவில் பூட்டு தொங்கியது.

செய்வதறியாமல் திகைத்து நின்றவளைப் பார்த்து மூத்த மருமகள்கள் இருவரும் நமட்டுச் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

க வரும்போது அவரை தாத்தான்னு சொல்லமாட்டேன்னு நினைச்சேன். நீ சொதப்பிட்டியே.”

“நீங்க சொல்லுங்க தாத்தா. பரிசு என்னன்னு.”

“இவ பந்தயத்தில் தோத்துட்டா என்னை தாத்தான்னு கூப்பிடனும். அப்புறம் என்னோட டின்னர் சாப்பிட வெளியில் வரனும்.”

“பில் யார் கொடுப்பா?”

“ஏன் நான்தான்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.