(Reading time: 12 - 23 minutes)

வீட்டை விட்டுக் கிளம்பும்போதே பணத்திற்கு மரியாதை கொடுத்து உறவுகளை ஒதுக்கும் அவர்ளோடு தனது வாழ்க்கை தொடர்வது பிடிக்காதால் திரும்பக்கூடாது என்ற முடிவுடனே கிளம்பினான்.

பட்டணத்தில் படித்தாலும் பகுதி நேரத்தில் வேலையும் பார்க்கிறான். இப்போதைக்கு அவன் செலவுக்கு அது போதும். இனி குடும்பம் என்று வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில்தான் வந்திருந்தான்.

ஆனால் இப்போது அன்பு தன் குடும்பத்தோடு சேர்த்து தன்னையும் ஒதுக்குவதில் வருத்தத்துடன் அமர்ந்திருந்தான்.

அவன் எங்கிருந்தாலும் அவளது நலனை வேண்டுவான். அமர்ந்திருந்த இருக்கையில் நன்றாக சாய்ந்து கண்களை மூடினான்.

ன்று

...
This story is now available on Chillzee KiMo.
...

்துவிட்டால் போதும். அவனது பெற்றோர் அதை அவனுக்கு கிடைக்க வைத்துவிடுவர்.

இந்த ஒரு விசயத்தில் அவனது பெற்றோர்க்கு இடையில் ஒற்றுமை இருந்தது. அப்படி நினைத்தது எல்லாம் எளிதாக கிடைத்துவிட்டதால் ஏமாற்றமே இல்லாமல் வளர்ந்திருவனுக்கு சிந்தனாவின் போக்கு தந்த ஏமாற்றத்தை தாங்கும் சக்தியிருக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.