Page 1 of 4
18. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ
பெங்களூரிலிருந்து புறப்பட்ட கார் சென்னை வந்தடைந்ததும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்த சொல்லி.. இனி தானே வீட்டுக்குப் போய் கொள்வதாக நீரஜா அந்த தம்பதியரிடம் கூறினாள்...
"வீடு எங்கன்னு சொல்லுமா.. நாங்களே உன்னை அங்க விட்டுட்டு போறோம்..." என்று அவர்கள் கூறியதற்கு மறுப்பு தெரிவித்து, ஏதேதோ சொல்லி சமாளித்து... அவர்களிடம் விடைப்பெற்று
...
This story is now available on Chillzee KiMo.
...
முன்னாடி உங்களை காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும்... எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல நிருன்னு சஞ்சய் சொல்லியிருந்தா... அதைவிட அவமானமே இல்லையென்று நினைத்தாள்... மொத்ததில் பெங்களூரில் இருந்து கிளம்பும் போது இருந்த உற்சாகம் முழுதும் தொலைந்து தளர்ந்த மனதோடு வீடு வந்து சேர்ந்தாள்...