(Reading time: 7 - 14 minutes)

திர் உனக்கும் எல்லாம் தெரிய வரும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ என்னால எதுவும் சொல்ல முடியாது ஏன்னா இது இந்துவோட பர்சனல் விஷயம் அவ தான் சொல்லணும்.........

சேரி குட்டி மா இதெல்லாம் மனசுல போட்டு நீ குழப்பிக்காத எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்து தான் ஆகணும்........

கதிர் I LOVE YOU......

I Love You too mahi.......

அப்பொழுது கதிரின் போன் அடித்தது............

ஹே தீபு என்ன டா சொல்லு ...........

மச்சி நீ எங்க இருக்க ..........

மஹிய டாக்டர் கிட்ட காட்டிட்டு இப்போ தான் வீட்டுக்கு போயிடு இருக்கேன்..........

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

கதிர் நீ உடனே அந்த ஹோச்பிடல்க்கு வா டா.........

என்ன டா என்ன ஆச்சு..........யாருக்கு முடில...........

டேய் என் டா அழுகுற...........

மச்சி இந்து இந்துக்கு அச்சிடேன்ட் ஆய்யுருச்சு டா .........

என்ன டா சொல்ற....எப்போ....

கதிர் கார நிப்பாட்டு என்ன ஆச்சுன்னு சொல்லு............

ஹே தீபு நான் மஹி பேசுறேன் ஐந்துக்கு என்ன ஆச்சு டா இவன் பேய் ஆரஞ்சு மாறி இருக்கான்...........

இந்துக்கு அச்சிடேன்ட் ஆய்யுருச்சு மஹி ICU ல ஆப்செர்வஷன்ல வச்சிருக்காங்க............

வாட் எப்படி நடந்துச்சு............அவ பேமிலி கிட்ட சொல்லிட்டியா.........

நீ எப்படி அங்க போன தீபு ........

எல்லாம் சொல்றேன் நீங்க ரெண்டு பெரும் இங்க வாங்க.........

கதிர் தள்ளிக்கோ நான் காரை ஓட்டுறேன் நீ இப்போ இருக்க நிலைமைக்கு கார் ஓட்ட முடியாது...........

வேண்டாம் மஹிமா நீ இப்போ இருக்க நெலமைல கார் ஓட்ட கூடாது..........

அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ நகரு நான் வரேன்.........

சொன்னா கேளு மா...........

நீ நான் சொல்றத கேளு........

ரிலாக்ஸ் பண்ணு இந்துக்கு ஒன்னும் ஆகிருக்காது............

நெஜமாவே தான் மஹிமா......

நிஜமா தான் பொசிட்டிவ்அ திங்க் பண்ண எதுவும் பொசிட்டிவா தான் நடக்கும் சோ நெகடிவ் தோக்ஹ்ட்ஸ் நம்மள அண்ட விடக்கூடாதுனு நீ தானே சொல்லுவ இப்போ நீயே நெகட்டிவா திங்க் பண்ணலாமா.......

நம்ம இந்து டா அவளுக்கு ஒன்னும் ஆகாது.........

ங்கு தீபக்கின் நிலையோ பரிதாபமாக இருந்தது.....

அவன் உடை எங்கும் ரத்த வெள்ளம்..

கண் மூடி உடலெங்கும் கட்டுகளுடன் இருந்த இந்துவை பார்த்த அவனுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது..........

யாரையும் அறியாமல் இருந்த அவனுக்கு மஹிமாவின் குரலை கேட்டவுடன் ஓடி சென்று

கதிரை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதான்...........

மச்சான் அங்க பாரு டா அவளை.........

என்னால முடில டா அவளை இப்படி பாக்க..........நான் ஏன்னா பண்ணேன்னே தெரில டா என்ன பாத்தாலே ஓடுறா ..........யாரையோ மறைக்க ட்ரை பண்றதா தோணுது டா....

ஹே தீபக் நீ எப்புடி அங்க போன அவளுக்கு அச்சிடேன்ட் ஆனா இடத்துக்கு.....

நான் போனதுனால தான் மஹி அவளுக்கு accident நடந்துச்சு ஏன்னா பாத்துட்டே நிக்காம ஓடுன எதிர்த்தாப்புல வந்த லார்ரி மோதிடுச்சு..............

டேய் நீ அவளை எப்படி பாக்க போன ஏன்னா நடந்துச்சுனு தெளிவா சொல்லு..........

ஹே மஹி டென்ஷன் ஆகாத............தீபக் ரிலாக்ஸ் ஆகு மொதல்ல...........அங்கிள் ஆண்ட்டி கிட்ட இன்போர்ம் பண்ணிட்டியா.........

இல்ல டா எனக்கு ஒண்ணுமே புரியல அதான் உங்களுக்கு கால் பண்ணேன்..........

கதிர் அவன்ட ஒழுங்கா நடந்தது என்னனு கேட்டு சொல்லு.........

மஹி நீ டென்ஷன் ஆகம இரு நான் அவன்கிட்ட பேசிக்குறேன் இப்போ நாம பண்ணவேண்டியது இந்துவோட அப்பா அம்மாவுக்கு இன்போர்ம் பண்றது...........

அவங்க நம்பர் உன்கிட்ட இருக்க மஹிமா.......

ஹ்ம்ம் இருக்கு  இரு கால் பண்ணி சொல்லுறேன்.......

டேய் கதிர் அவனை பாரு டா என்னமோ மாறி இருக்கான்.............

நீ அவ பரென்ட்ஸ்க்கு இன்போர்ம் பண்ணு நான் அவனை பாத்துக்குறேன்............

மஹி அவனை குத்தம் சொல்லாத அவன் பாவம் ரொம்ப நொந்துட்டான்...........இனியும் குத்தி கிழிக்காத நான் பேசி என்ன நடந்துச்சுனு கண்டுபிடிக்குறேன்.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.