கதிர் மஹிமாவை விட்டு தனது நண்பனை நோக்கி சென்று அவன் தோள்களில் காய் வைத்தான் ............
என்ன ஆச்சு தீபு எப்படி இது நடந்தது..............
தீபக் கூறிய அனைத்தையும் கேட்டு கதிர் பல வகையான உணர்ச்சியில் கட்டுண்டிருந்த வேலையில் ..........
மஹிமா இந்து எங்க டா.... என்ன ஆச்சு அவளுக்கு.........
ஆண்ட்டி கவலை படாதீங்க அவளுக்கு சின்ன accident தான்..........
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அடுக்கு எதுக்கு மா ICU ல வச்சிருக்காங்க...........
observationகாக வச்சிருக்காங்க ஆண்ட்டி............
மஹிமா பேசிக்கொண்டிருக்கும் பொழுது nurse வந்து Mr.Deepak உங்க friendku பிளட் தேவ படுது அவங்க பிளட் குரூப் rareங்கிறதால பிளட் பங்களைலாம் கேட்ருக்கோம் நீங்களும் உங்க சைடு ட்ரை பண்ணுங்க..........
அப்பொழுது அங்கு வந்த மஹிமா நர்ஸிடம் is anything serious.........
அதற்கு நர்ஸ் நீங்க டாக்டர்கிட்ட கேளுங்க மேடம் அவரு தான் டேட்டைல சொல்ல முடியும்..............
மஹிமாவும் இந்துவுடைய பெற்றோரும் டாக்டரை சந்திக்க சென்ற வேலையில் கதிரும் தீபக்கும் அவர்கள் நண்பர்கள் மூலம் bloodku ஏற்பாடு செவிடு கொண்டிருந்தனர்.............
"டாக்டர் என்ன சொன்னார், இந்துவுக்கு எப்படி அச்சிடேன்ட் ஆனது........., தீபக் எப்படி அதற்கு காரணம் ஆவான் , இதெல்லாம் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.........நெஸ்ட் எபிசொட் கண்டிப்பாக பெரிய எபிசொட் அகா இருக்கும்........."
தொடரும்
{kunena_discuss:1095}