(Reading time: 26 - 51 minutes)

24. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

EESV

ன்யா! பேசுடி. ஏதாவது பேசு. ஏன் இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டே?”

கீதா அவளை உலுக்கினாள்.

“அக்கா! அத்தானுக்கு ஒன்னுமாகாதுக்கா. அவரால உன்னை விட்டுட்டு போக முடியாதுக்கா. பேசுக்கா.”

கண்கள் கலங்க மன்றாடினான் பாலமுருகன்.

அவள் எதுவுமே பேசவில்லை.

சிநேகாவின் குழந்தை சாராவால் கூட அவளது கவனத்தை திசைதிருப்பமுடியவில்லை.

பெரியவர்கள் செய்வதறியாது திகைத்து அமர்ந்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்துக்கொண்டு இருந்தவளை அவரது பேச்சு அசைத்துப்பார்த்தது.

மருத்துவர்களும் தங்களால் இயன்றதை செய்து முடித்துவிட்டதால் இனி ஆண்டவன் விட்ட வழி என்று அவளுக்கு உள்ளே செல்ல அனுமதி கொடுத்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.