Page 1 of 4
19. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ
அவசரமான இந்த உலகத்தில் பத்து நாட்கள் அதிவேகமாக ஓடிவிட்டது... ஆனால் சஞ்சய்க்கும், நீரஜாவிற்கும் பத்து நாட்கள் பத்து யுகங்களாக கழிந்தது...
மூன்று வருடமாக அவர்களுக்குள் நடைபெற்ற கண்ணாமூச்சி ஆட்டம், சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வந்திருந்த வேளையில், இப்போதோ திரும்பவும் தொடங்கிவிட்டது...
ஒரே அலுவலகத்தில் தான் இருவருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சம்பந்தம், பையன் நல்ல பையன் விட்டுடாதீங்கன்னு சொன்னாருடா.. நான் கேள்விப்பட்ட வரையும் அந்த விஜய் நல்ல ஆள் மாதிரி தான் தெரியுது.. இந்த சம்பந்தம் ஓகே ஆகற மாதிரி இருந்தா இன்னும் கொஞ்சம் டீப்பா விசாரிக்கனும்... இந்த விஜய் யை நிருக்கு பிடிக்குமாடா..??" என்று நிகேதன் பேச பேச சஞ்சய் குழம்பிப் போனான்.