20. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ
காலையில் அலுவலகத்திற்கு வந்ததும் சஞ்சய் நேராக நீரஜாவை அவளது அறையில் போய் பார்த்தான்... நேற்று மாலை மந்த்ராவை சந்தித்ததும் அவன் அலுவலகத்திற்கு செல்ல, நீரஜா வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டது தெரிந்தது... நேராக வீட்டிற்குச் சென்றே அவளை பார்க்கலாம் தான்... நிகேதனோ இல்லை ஜானவியோ ஒன்றும் சொல்லமாட்டார்கள்... இருந்தாலும் நீரஜா இவன் மேல் ஏதோ கோபமாக இர
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த சம்பந்ததத்துக்கு ஒத்துக்கிட்டோம்... அதுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கனும்னு இல்ல... உங்க தங்கச்சிய பத்தி அவ வேலைப் பார்த்த சிங்கப்பூர் கம்பெனியில விசாரிச்சோம்... அவ கேரக்டர் ஒன்னும் சொல்லிக்கிடும்படி இல்லையே.." என்றார் அவர்... அதைக்கேட்டு சஞ்சய், நிகேதன், நீரஜா மூவருமே அதிர்ச்சியாயினர்.