Un Idhayam Pesugiren - Tamil thodarkathai
Un Idhayam Pesugiren is a Family / Thriller / Suspense genre story penned by Sreelekha D.
This is her second serial story at Chillzee.
-
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 31 - ஸ்ரீலேகா D
பூர்வி அனில் பற்றி சற்று முன் சேகரித்த விபரங்களை வேகமாக ஆராய்ந்தாள். இதுவரை அனில் நல்லவன் என்ற இமேஜில் மட்டுமே எல்லோரும் சொல்லி இருந்தார்கள். மாதவியும் அதையே தான் சொல்கிறாள், ஆனால் அவன் 100% உத்தமன் இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறாள். நிகிதா கொடுத்த புகார் உண்மையாக
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 32 - ஸ்ரீலேகா D
வாசலில் நின்றிருந்த உருவம் இருட்டின் காரணமாக கரிய உருவமாக தெரிந்தது. ஆனால் அது யார் என்று பூர்வியால் அடையாளம் காண முடிந்தது. இவன் எதற்கு இப்போது வந்திருக்கிறான் என்ற கேள்வியில் அவளின் முகம் சுருங்கியது. இருப்பினும் கதவை திறக்க எழுந்து சென்றாள்.
-
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 33 - ஸ்ரீலேகா D
நிரவியுடன் பேசியது அவளுக்கு புது எண்ணம் ஒன்றை கொடுத்திருந்தது. அனில் நிகிதா பற்றிய செய்தியை தேடி கண்டுப்பிடித்து படிப்பதை விட ஜெயிலில் இருக்கும் நிகிதாவை நேராகவே சந்தித்துப் பேசலாமே! யோசனையை உடனே நிறைவேற்ற ஜெயில் கைதியை சந்திப்பது எப்படி என்று ஆன்லைனில் தேடினாள். அதற்காக ஒரு அரசு இணையத்தளம்
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 34 - ஸ்ரீலேகா D
நிகிதாவை எந்த விதம் என்று கணிக்க முடியாது தடுமாறினாள் பூர்வி. நிகிதா சரியாக படியாத பரட்டையான முடியுடன் இருந்தாள். அவளுடைய விழிகள் பூர்வியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தது. அதில் இருந்து எதையும் பூர்வியால் புரிந்துக் கொள்ள
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 35 - ஸ்ரீலேகா D
தாரிணியிடம் அனில் பற்றிய சந்தேகத்தை சொன்னது சரியா தவறா என்ற சந்தேகம் இன்னமும் அவளுக்கு இருந்தது. அதை விட தாரிணி அதை அனிலிடம் சொல்லி விடும் வாய்ப்பு இருக்கிறது என்ற யோசனை தான் அவளை அதிகமாக வருத்தியது.
அடுத்து ஆறுமுகம் இப்போதும் இந்த பக்கம் சுற்றிக் கொண்டு இருக்கிறான் என்பதும் தெரிய
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 36 - ஸ்ரீலேகா D
“அனில்!”
அவள் அழைப்பது காதில் விழுந்து திரும்பிப் பார்த்தான் அனில்.
“பூர்வி?”
"நீங்க என் வீடு பக்கமா வரதைப் பார்த்தேன். திடீர்னு திரும்பி வந்துட்டீங்க?”
-
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா D
தனியாக இருப்பவள், துணைக்கு யாருமில்லை என்றெல்லாம் எண்ணி தொழில்நுட்பத்துடன் துணையுடன் சீண்ட நினைத்தவன் தவறாக பூர்வியை தேர்வு செய்து விட்டான். இதை அவன் உணர்ந்தே ஆக வேண்டும்.
-
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 38 - ஸ்ரீலேகா D
பூர்விக்கு பழைய நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது.
அவளின் அம்மாவுடன் வாழ்ந்த அப்பாவித்தனம் நிறைந்த பள்ளி நாட்கள்! பட்டாம்பூச்சியாக சிறகடித்த கல்லூரி நாட்கள்! அவளின் திறமையை உலகத்திற்கு காட்டிய வேலை!
கை நிறைய சம்பளம்! நட்பு
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 39 - ஸ்ரீலேகா D
பூர்வியின் விழிகள் மீண்டும் சுருங்கியது! எதிரே நின்றிருந்தவன் விளக்கிற்கு முன்னே நின்றுக் கொண்டிருந்ததால் சட்டென்று அதிகப்படி வெளிச்சத்தை சமாளிக்க முடியாமல் பூர்வியின் கண்கள் தடுமாறியது. இருந்தாலும் யார் என்று தெரிந்துக் கொண்டே
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 40 - ஸ்ரீலேகா D
ராகுலுடன் பேசிக் கொண்டிருந்தாலும் பூர்வியின் மனதில் பல ரகமான எண்ணங்கள் வேகமாக வந்துப் போய் கொண்டிருந்தது. அதில் முக்கியமான ஒன்று தாரிணியை தொடர்புக் கொள்வது. அந்த நப்பாசையில் போலீஸ் என சொன்ன பூர்வி, எங்கே ராகுல் அவளின் மன ஓட்டத்தை படித்து
...
Page 3 of 3