Unnaruge naan irunthaal... - Tamil thodarkathai
Unnaruge naan irunthaal... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.
இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.
விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி!
விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா?
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
-
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 76 - பிந்து வினோத்
மெல்லிய சற்றே நடுங்கும் குரலில் பாரதி கேட்கவும், ஒரு வினாடி திகைத்து, அவளை தன் அணைப்பில் இருந்து விலக்கி நிறுத்தி அவளின் முகத்தை நேராக பார்த்தான் விவேக். பாரதியின் முகத்தில் தெரிந்த கலக்கத்தை கவனித்து, மீண்டும் அவளை தன் மார்புடன் சேர்த்து இறுக
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 77 - பிந்து வினோத்
“இப்போவும் கூட பாரதிக்கு தான் நீ தேங்க்ஸ் சொல்லனும் விவேக். அவங்க எப்படி உன்னை புரிஞ்சு வச்சிருக்காங்க பாரு! உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு இருக்காங்க! நீ என்ன தான் செஞ்சாலும் காரணத்தை கண்டுப்பிடிக்காமல் விட மாட்டேன்னு பிடிவாதமா, நீ சொன்னதை வச்சு என்னை தப்பா
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 78 - பிந்து வினோத்
“இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆனந்த்! உங்களை பார்க்குறதுக்கு முன்னாடியே எனக்கு உங்க மேல லவ்வாக்கும்...”
“இல்லை, உனக்கு அப்போ தெரியாது... ஆனால் நான் தான் உன்னுடைய ஜோடி என்பது முன்னாடியே முடிவான ஒரு விஷயம்... அதனால தான் எந்த ரீசன்க்காகவா இருந்தாலும் என்னை மீட் செய்யும் போது நீ
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 79 - பிந்து வினோத்
விவேக்கையும் பாரதியையும் ஒன்றாக பார்த்ததும் லிவிங் ரூமில் இருந்த எல்லோரின் முகத்திலுமே மகிழ்ச்சி தோன்றியது!
-
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 80 - பிந்து வினோத்
“சிரிப்பை பார்த்தீயா!!!! உனக்கு தெரியாது பாரதி, இரண்டு நாளுக்கு முன்னாடி மது பேசினதை கேட்டு, நான் மட்டும் இல்ல அத்தை மாமா எல்லோரும் கூட ஷாக் ஆகிட்டாங்க...”
“அப்படி என்ன சொன்னா அவ?”
-
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 81 - பிந்து வினோத்
பேச்சின் மும்முரத்தில் எல்லோரும் இருக்க, விவேக்கும் பாரதியும் மட்டும் கடிகாரத்தை அவ்வப்போது பார்த்தப்படி இருந்தார்கள்! கடிகாரத்தை பார்க்காத நேரங்களில் பெரும்பாலான நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக புன்னகைத்துக் கொண்டார்கள்!
கற்பகம் கமலா
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 82 - பிந்து வினோத்
நம்பிக்கை இல்லாம இல்லை... அசட்டு தைரியத்தை விட விவேகமா செயல் படுறது தான் சரி... பவி எப்போதும் அந்த கேட்டகரி தான்... அதனால் தான் அண்ணாவுக்கு நகை எல்லாம் கொடுத்து உதவாம தடை போட்டு வச்சிருந்தா... இன்னைக்கு தங்கம் விக்குற விலையில திரும்ப வாங்குறது எல்லாம் ஈஸியா நடக்குற
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 83 - பிந்து வினோத்
“இல்லை பாரதி, அன்னைக்கு அவங்க இரண்டுப் பேரும் என் கிட்ட இந்த விஷயத்தை ஆரம்பிச்சப்போவே நான் இது மாதிரி பேசி தடுத்து நிறுத்தி இருக்கனும். அன்னைக்கு செய்த தப்பை இன்னைக்கு சரி செய்துட்டேன்!”
“இதை எல்லாம் எதுக்கு அத்தை சீரியஸா எடுத்துக்குறீங்க? பேசுறவங்க எதையாவது பேசிட்டு தான் இருப்பாங்க!
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 84 - பிந்து வினோத்
விவேக் அதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டின் முன் இருந்த பூவரசம் மரத்தில் இருந்து அழகிய மஞ்சள் மலர் பாரதி மீது வந்து விழுந்தது!
பெற்றோரே சொர்க்கத்தில் இருந்து ஆசீர்வாதம் செய்து விட்டதுப் போல அவளின் மனம் குளிர்ந்தது.
-
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 85 - பிந்து வினோத்
மொத்தத்தில், ஏற்கனவே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தவர்கள், இப்போது ஓருயிர் ஈருடலாக மாறி போனார்கள்.
Page 6 of 6