29. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
கடந்த சில நாட்களில் பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன. சுந்தர் இப்போது ஜெயிலில் இருக்கிறான்! அந்த நினைவே சாந்திக்கு இனிமையானதாக இருந்தது. அவனுக்கு பெயில் மறுக்கப் பட்டு, போலீஸ் காவலில் வைக்கப் பட்டிருக்கிறான். இன்னமும் விசாரணை அது இதுவென்று பல இழுபறிகள் உண்டு என்றாலும் அவன் அகப் பட்டுக் கொண்டதே அவளுக்கு நீதி துரையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.
... மாக இருந்தது!
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்