(Reading time: 10 - 20 minutes)

06. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

Puyalukku pin

வாழ்கையில் சில சமயம் மிகவும் முக்கியமான விஷயங்கள் நாம் எதிர்பார்க்காத போது நடக்கிறது. அதே போல் தான் அரவிந்த் - சாந்தி வாழ்விலும் பிற்காலத்தில் அவர்களுக்கு பெரிதும் உதவ கூடிய விஷயம் நடந்தது.

தன் அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த், சாந்தி கவிதாவை பள்ளிக்கு அனுப்ப தயார் படுத்தி கொண்டிருப்பதை கண்டான். தன் மனைவியை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது. இன்று வரை அவனை அறியாமல் அவன் செய்து வந்த பிழை

...
This story is now available on Chillzee KiMo.
...

திருஷ்டி சுத்தி போடுங்க.....என் கண்ணே பட்டிருக்கும்....."

சாந்தி புன்னகைத்தாலே தவிர எதுவும் சொல்லவில்லை. அருணாவே தொடர்ந்தாள்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.