5. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
அருணா வழக்கம் போல் காலையிலே எழுந்து அலுவலகம் செல்ல கிளம்பினாள். அவளின் கணவன் தற்போது ஐரோப்பாவில் ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறான். அவர்களுக்கு திருமணமாகி ஒன்றறரை வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் அவளால் அவள் கணவனை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. திருமணத்தின் போது மிக்க மகிழ்ச்சியுடன் தென்பட்டவன், திருமணத்தின் பின் மனைவியின் அருகில் இருப்பதை விட உலகம் சுற்றுவதை விரும்புவதற்கான காரணம் அவளுக்கு புரியவில்லை.
: small;">Goto Puyakukku Pin - 4
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்......