(Reading time: 1 - 2 minutes)
எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...!: Enakkoru snegithi... Thendral mathiri...!
எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...!: Enakkoru snegithi... Thendral mathiri...!

Name : எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...!: Enakkoru snegithi... Thendral mathiri...! 

Author : பிந்து வினோத் Bindu Vinod

    

நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!

   

அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!

   

நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??

   

சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?

   

நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???

   

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

***********************************************

   

எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.

   

குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.