Pennennum ponnazhage - Tamil thodarkathai
Pennennum ponnazhage is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty third serial story at Chillzee.
முன்னுரை
முதல் பாதி நாயகியை விரும்பி அவளின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகனும் பிற்பாதியில் விலகிச் செல்லும் நாயகனை விரும்பி அவனின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகியும் அவர்களுக்கு எதிராக நிற்கும் இருவரின் குடும்பங்களும் அதையும் கடந்து அவர்கள் இணைந்தது எப்படி என சொல்வதே இக்கதையாகும்.
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 01 - சசிரேகா
ஒத்த ஆளா நீ கஷ்டப்பட்டு குடும்பத்தை பார்த்துக்கற, எப்பதான் உனக்கு விடிவு கிடைக்குமோ என்றார் மூர்த்தி பூங்கொடியிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 02 - சசிரேகா
”சரியா சொன்னீங்க மாமா, அப்புறம் எதுக்காக ஜோசியர்கிட்ட போகனும் ஈஸ்வர் மாமா மேல உங்களுக்கு சந்தேகம் இருந்தா தாராளமா ஜோசியரை போய் பாருங்க இல்லை அவரை முழுசா நம்பினீங்கன்னா சாமியார் சொன்னதை மறந்துட்டு கருணா மாமாவோட கல்யாணத்தை பத்தி யோசிங்க மாமா என்றாள் பூங்கொடி மூர்த்தியிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 03 - சசிரேகா
இதுதான் உன்கிட்ட எனக்கு பிடிச்ச விசயம் அநியாயத்துக்கு நல்லவளா இருக்க, கெட்டதா ஒரு சொல் சொன்னாகூட அதை உன்னால கேட்க முடியலை, இந்தளவுக்கு மென்மையான பொண்ணை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை என்றான் ராகவன் பூங்கொடியிடம்.