(Reading time: 29 - 57 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே  - 01 - சசிரேகா

  

முன்னுரை

   

முதல் பாதி நாயகியை விரும்பி அவளின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகனும் பிற்பாதியில் விலகிச் செல்லும் நாயகனை விரும்பி அவனின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகியும் அவர்களுக்கு எதிராக நிற்கும் இருவரின் குடும்பங்களும் அதையும் கடந்து அவர்கள் இணைந்தது எப்படி என சொல்வதே இக்கதையாகும்.

   

பாகம் 1

   

காஞ்சிபுர நகரத்தின் அவுட்டரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதி

   

விடிகாலை மணி 4.45

   

படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

்காலுக்கே விழிப்பு வந்துடுச்சி, இன்னும் கால் மணி நேரம் படுத்து தூங்கலாம் அலாரம் அடிச்சாலே எழலாம்” என நினைத்து அலாரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு கையை போர்வைக்குள் இழுத்துக் கொண்டு கண்கள் மூடி உறங்கலானாள்.

   

5 நிமிடம் கழித்து மீண்டும் அவள் கண்கள் திறந்தாள் மறுபடியும் அவளது கையை தானாகவே அலாரத்தை எடுத்தது இன்னும் ஐந்து மணியாக 10 நிமிடம் உள்ளது என வரவும் மீண்டும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.