Page 4 of 23
”ப்ச் இப்ப குழந்தைகளை யார் உள்ள படுக்க வைக்கறது“
”நான் அப்பாவை அனுப்பறேன், அதுவரைக்கும் சத்தமில்லாம வேலை செய்” என அதட்டிவிட்டு குழந்தைகளை தாண்டிக் கொண்டு வாசல்கதவை திறந்தாள்.
அந்த சத்தத்தில் அவளின் தந்தை ஜெயசீலன் அசைந்தார்.
அவரிடம் சென்றாள் பூங்கொடி
”அப்பா அப்பா” என உலுக்க அவரும் மெதுவாக எழுந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
பொலிவுடன் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு முடிக்க மறுபடியும் அதே புல்லட் சத்தம் அவளோ
”இவன் தொல்லை தாங்க முடியலை” என சலித்துக் கொண்டே போட்ட கோலத்தின் மீதே