Unathu kangalil enathu kanavinai kaana pogiren... - Tamil thodarkathai
Unathu kangalil enathu kanavinai kaana pogiren... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 01 - பிந்து வினோத்
இப்படி மலர்ச்சி இல்லாமல் புன்னகைக்கும் போதே இத்தனை அழகாக இருக்கும் இவள், கொஞ்சம் முக மலர்ச்சியுடன் இருந்தால் எத்தனை அழகாக இருப்பாள்!
சாதனா எத்தனையோ முறை இதை மனதில் நினைத்திருக்கிறாள்! ஆனால், ஏனோ ப்ரியாவிடம் இதை நேராக சொல்ல முடிந்ததில்லை... இப்படி ஏதாவது சொன்னால் ப்ரியாவின் முகம் இன்னும்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 02 - பிந்து வினோத்
“எனக்கு கவலை எல்லாம் ப்ரியாவை நினைச்சு தான்! இன்னும் எத்தனை நாள் அவ இப்படியே இருக்க முடியும்?”
“ஏன் இப்படியே இருக்கனும்? இவ்வளவு நாள் தான் அது செய்யனும் இது செய்யனும்னு சாக்கு போக்கு சொல்லிட்டு இருந்தா, இனி மேல் என்ன? அது தான் எல்லோரையும் நல்ல விதமா செட்டில்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 03 - பிந்து வினோத்
முறைத்தப்படி ராஜம் கொடுத்த காஃபியை வாங்கி பருகிய விக்ராந்த்,
“வாவ்! என் அம்மா கையால் காஃபி குடிச்சு எத்தனை நாளாச்சு... எத்தனை ஊரில் எத்தனை காஃபி ஷாப் இருந்தாலும், என் அம்மா காஃபி போல வருமா? சூப்பர் மம்ஸ்! ஐ மிஸ்ட் யூ ஸோ மச்...!” என்றான் பாசத்துடன்!
அவன் சொன்னதைக் கேட்டு
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 04 - பிந்து வினோத்
“அப்பாடியோ!!! ஒரு வழியா எனக்கு முப்பது வயசாச்சுங்குறது உங்களுக்கும் தெரிஞ்சு கல்யாண பேச்சை ஆரம்பிச்சீங்களே!”
விக்கிராந்த் ஈ என இளித்துக் கொண்டே சொன்னதிலேயே அவன் விளையாடுவது ராஜமிற்கு புரிந்தது.
“வாயாடி! மூணு வருஷம் முன்னாடியே உன் கிட்ட கேட்டேன், நீதானே திரும்ப வந்தப்புறம்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 05 - பிந்து வினோத்
“புரியுது மம்ஸ்... நான் செலெக்ட் செய்ற பொண்ணை பார்த்து நீங்க மூக்கு மேல விரலை வச்சு ஆச்சர்யப் பட போறீங்களா இல்லையா பாருங்க...!”
“பார்க்க தானே போறேன்...!”
“பாருங்க பாருங்க! எனக்கு உங்க ஸ்பெஷல் பொடி எல்லாம் மறக்காமல் செஞ்சு தாங்க மம்ஸ்...”
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 06 - பிந்து வினோத்
“இல்லைடா சரோ! அந்த பொறுப்பை என் கிட்டேயே விட்டுட்டாங்க...”
“என்னது, உன்னை நம்பி விட்டுட்டாங்களா? ஏன்டா உன்னை உங்க வீட்டில தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா?”
விக்ராந்த் பதில் சொல்லாமல் சரவணனை பார்த்து முறைத்தான்.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 07 - பிந்து வினோத்
“அதை ஏன் கேட்குற ஜானு, அன்பே அன்பே கொல்லாதேன்னு பாட்டு பாடாத குறை தான்... வாய்க்குள்ள ஈ போறது கூட தெரியாம ஆன்னு பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்குறது மாதிரி பார்த்துட்டு இருந்தான்...”
சரவணன் சொன்னதை நம்ப முடியாமல் இமைகளை உயர்த்தினாள் ஜான்வி!
“நம்ம விக்கியா?
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 08 - பிந்து வினோத்
“எப்படிங்க விக்கிராந்த் இப்படி அக்மார்க் நல்லவரா இருக்கீங்க? நிஜமாகவே அப்படி தானா இல்லை எனக்காக கொஞ்சம் ஃப்லிம் காட்டுறீங்களோ?”
விக்கிராந்தின் முகத்தில் புன்னகை அரும்பியது!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 09 - பிந்து வினோத்
விக்கிராந்திற்கு அவள் உரிமையோடு கோபித்துக் கொள்வது பிடித்திருந்தது...! அவள் அழைத்த உடன் அவன் அழைப்பை ஏற்க வேண்டும் என்ற அவளின் எதிர்பார்ப்பும் பிடித்திருந்தது...
“சாரிம்மா... சொன்னேன் தானே கோவிலுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு வந்திருக்காங்க...”
விக்கிராந்தின் ‘சாரிம்மா’
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 10 - பிந்து வினோத்
“கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க ஆன்ட்டி, என்ன நீங்க அவரை விக்கின்னு கூப்பிடுறீங்க?"
ஆர்த்தி கேட்ட கேள்வியினால் ராஜமின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி வந்து உடனே மறைந்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 11 - பிந்து வினோத்
காஃபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தாள் வர்ஷா.
"என்னம்மா, மருமகள் வந்தப்புறம் என்ன எல்லாம் நடக்குமோன்னு இப்போவே பயமா இருக்கா?"
"வாயாடி சும்மா இரு! அப்படி எல்லாம் எதுவுமில்லை... ஆர்த்தி ரொம்ப நல்ல பொண்ணு... அவ குடும்பமும் நல்ல
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 12 - பிந்து வினோத்
விக்கிராந்த் அதை எல்லாமும் கூட கவனித்துக் கொண்டு தான் இருந்தான்! அது என்னவோ ப்ரியாவை இப்படி அமைதியாக ஓரமாக இருந்து 'அப்சர்வ்' செய்து தெரிந்துக் கொள்ளும் ஆர்வக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டு இருந்தது!
ப்ரியா ஒரு பக்கம் சென்றதும், அவனும் ஆஃபீசிற்கு செல்ல தயாராக இன்னொரு
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 13 - பிந்து வினோத்
விக்கிராந்தின் திருமணம் பற்றிய பேச்சு அவ்வப்போது ராஜமின் பேச்சில் இடம் பெறுவதால் அதைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தப் போதும், ஆர்த்தியை பார்த்து சட்டென்று ஒரு கணம் பொறாமைப் படுவதை ப்ரியாவால் தடுக்க முடியவில்லை! தோற்றத்தில் ஆர்த்தி விக்கிராந்திற்கு ஏற்ற ஜோடி தான் என மனதினுள் நினைத்துக்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 14 - பிந்து வினோத்
“அன்னைக்கு கோவில்ல ஆர்த்தி பேசினதை வச்சு தானே இதை கேட்குறீங்க? ஆர்த்தி நல்ல பொண்ணு தான் அக்கா... அவன் மேல கொஞ்சம் அதிகமா அன்பு வச்சிருக்கா, அவ்வளவு தான்!”
“அவ அவனை பார்த்து ஒரு மாசம் ஆச்சா, அதுக்குள்ளே அன்பு கொட்டுதாக்கும்?”
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 15 - பிந்து வினோத்
ப்ரியா அதை ரசனையுடன் சொன்ன விதத்தில், அவளை ஒரு முறை பார்த்த வர்ஷா, பின் விழிகளை திருப்பி வானத்தைப் பார்த்தாள்.
“அட ஆமாம்... குட்டி பிரின்சஸ்...!!!”
Page 1 of 4