தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 14 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஆர்த்தியை காருக்குள் ஏற சொல்லி அழைக்க வந்திருந்த குமாரின் காதிலும் ஆர்த்தி ராஜமிடம் சொன்னது விழுந்தது.
“ஆர்த்தி, என்னம்மா இது? இப்படி எல்லாம் பேச கூடாது...” குமார் உடனடியாக மகளை கண்டித்தார்!
...
This story is now available on Chillzee KiMo.
...
மெளனமாக அமர்ந்தாள்.
அதற்கு அடுத்து அவர்கள் சென்ற கோவில்களில், விக்கிராந்தை ஆர்த்தியின் பக்கத்தில் நின்று இறைவனை தரிசிக்க சொல்லிவிட்டு கணவர் மற்றும் வர்ஷாவின் அருகில் நின்றாள் ராஜம்.
🌼🌸❀✿🌷
“ராஜம், அந்த ஆர்த்தி தான் உன் மருமகன்னு முடிவு செஞ்சாச்சா?”
தயக்கத்துடன் தான் வைஜெயந்தி அந்த கேள்வியை கேட்டாள்.