Name : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...: Kannukkulle unnai vaithen kannamma...
Author : பிந்து வினோத் Bindu Vinod
எஸ்.கே என்றழைக்கப்படும் சதீஷ் குமார் திருமணத்தின் மீது ஈடுப்பாடே இல்லாமல் இருக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அவன் சந்திக்கும் நந்தினி முதல் முறையாக அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறாள். எஸ்.கே'வின் அன்பை உணர்ந்து நந்தினியும் அவன் மீது காதல் வசப்படுகிறாள்.
எதிர்பாராத விதமாக எஸ்.கே - நந்தினியை மீறிய பிற விஷயங்கள் அவர்கள் நடுவே விரிசலை ஏற்படுத்துகிறது.
இந்த சலசலப்புகளை தாண்டி எஸ்.கே - நந்தினி இணைந்தார்களா?
நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!