Chillzee Books
- Details
- Category: Chillzee Books
எஸ்.கே என்றழைக்கப்படும் சதீஷ் குமார் திருமணத்தின் மீது ஈடுப்பாடே இல்லாமல் இருக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அவன் சந்திக்கும் நந்தினி முதல் முறையாக அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறாள். எஸ்.கே'வின் அன்பை உணர்ந்து நந்தினியும் அவன் மீது காதல் வசப்படுகிறாள்.
- Details
- Category: Chillzee Books
கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!
- Details
- Category: Chillzee Books
ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான். ஒரு பக்கம் வீட்டில் மும்முரமாக திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை
- Details
- Category: Chillzee Books
ஒரு நொடி...! - பிந்து வினோத் [ சிறுகதை தொகுப்பு ]
- Details
- Category: Chillzee Books
காதலர் தின சிறப்பு 10 in 1!!!
பத்து மனம் கவரும் காதல் கதைகள்!!!
- Details
- Category: Chillzee Books
நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!
அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!
- Details
- Category: Chillzee Books
எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.
குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.
- Details
- Category: Chillzee Books
உனக்கென பிறந்தேனே... ஒரு குடும்ப பாங்கான இனிய காதல் கதை.
ஜனரஞ்சகமான கதை என்றும் சொல்லலாம்.