உங்களில் அடுத்த பத்மினி செல்வராஜ் யார்????
கனவு காணுங்கள்!
கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும்!
சிந்தனை செயல்களாகும்!
என்ற அப்துல் கலாமின் பொன்னான வரிகளை பின்பற்றுவோம்!!!!
உங்களுடைய கனவுகளை செயல் வடிவமாக்குங்கள்!!!
எழுதலாமா, வேண்டாமா என்ற உங்களின் தயக்கங்கள் குழப்பங்களை தூக்கிப் போடுங்கள்!!!!
நீங்கள் புதிய எழுத்தாளராக இருந்தாலும், ஏற்கனவே கதைகள் எழுதியவராக இருந்தாலும் Chillzee உங்களை அன்புடன் வரவேற்கிறது!