Chillzee.in & Chillzee KiMo எழுத்தாளர்களுக்கு வழங்கும் சிறப்பான வாய்ப்புகள்:
Chillzee.in ன் On-Time கதைகள் - ஊக்கத் தொகையாக ரூபாய் 1200 வழங்கப் படும்!
கதைகள் எழுத உற்சாகப் படுத்தும் நோக்கத்தில் இந்த ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது!
நீங்கள் புதிய எழுத்தாளராக இருந்தால் இது உங்களுக்கான நல்ல தொடக்கமாக இருக்கும்.
மேலும் விபரங்களுக்கு
Chillzee KiMo வின் “KiMo மட்டும்” கதைகள் – எழுத்தாளரின் ரசிக வட்டத்திற்கு ஏற்ப அட்வான்ஸ்ட் ராயல்டி வழங்கப்படும்!
நீங்கள் புதிய எழுத்தாளராக இருந்தாலும், பல கதைகள் எழுதியவராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு KiMo Only கதையாக உங்கள் கதைகளை எங்கள் Chillzee KiMoவில் பதிவு செய்யலாம்.
KiMo Only கதையாக வெளியாகும் ஒவ்வொரு கதைக்கும் அட்வான்ஸ்ட் ராயல்டி வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு
Chillzee KiMoவின் திரு.சுஜித் நினைவு தமிழ் – ஆங்கில நாவல் போட்டி – மொத்த பரிசு ரூபாய் 1,00,000/-
எழுத்தாளர்களின் திறமையை முன்னிலைப் படுத்தும் நோக்கத்துடன் நடத்தப் படும் போட்டி இது.
முதல் பரிசு – ரூபாய் 50,000/-
இரண்டாம் பரிசு – ரூபாய் 20,000/-
மூன்றாம் பரிசு – ரூபாய் 10,000/-
புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த அறிமுக எழுத்தாளருக்கு ரூபாய் 20000/- சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
போட்டி விபரங்களை https://www.kimo.chillzee.in/chillzee-kimo-tamil-english-novel-writing-contest-2019-01 பக்கம் சென்று படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
கேள்விகள் அல்லது மேலும் விபரங்கள் தேவை என்றால்
கனவு காணுங்கள்! கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும்! சிந்தனை செயல்களாகும்! என்ற அப்துல் கலாமின் பொன்னான வரிகளை பின்பற்றுங்கள்!!! இன்றே Chillzee உடன் இணைந்து உங்களுடைய கனவுகளை செயல் வடிவமாக்குங்கள்!!!