(Reading time: 2 - 3 minutes)

New series starting soon!

Dear friends,

Sri of Ennul nirainthavane fame is all set to start her next series from 17th January.

The new series named "Ninnai saranadainthen" will be published fortnightly on Tuesdays [6am].

Here's what the writer got to say about her story:

ஹாய் ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இந்த புது வருஷத்துல என்னோட அடுத்த தொடர்கதை மூலமா உங்கள் அனைவரையும் சந்திக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி..

கதையை பற்றிய ஒரு சின்ன இன்ட்ரோ குடுத்துரேன்..எப்பவுமே எனக்கு முற்பிறவி பற்றி தெரிந்து கொள்ளனும்ங்கிற ஆர்வம் உண்டு நாம என்னாவா இருந்திருப்போம் எங்க வாழ்ந்துருப்போம்நு தெரிஞ்சா நல்லாயிருக்கும்நு நினைச்சுருக்கேன்..சிலரை கடந்து போகும் போது சம்மந்தமே இல்லாம அவங்களை எங்கேயோ பார்த்தா மாறி தோணும்..சிலர்கூட கொஞ்ச நாள்தான் பழகிருப்போம் ஆனா ஏனோ அவங்களை பிடிக்கவே பிடிக்காது..இதெல்லாமே முன் ஜென்மத்தோட பாதிப்பா இருக்கலாம்நு கேள்விப்பட்டுருக்கேன் சோ அதை பேஸ் பண்ணி ஒரு காதல் கதையை ஆரம்பிக்கலாம்நு இந்த முயற்சி எடுத்துருக்கேன்..உங்களுடைய ஆதரவும் கருத்துக்களும் நிச்சயம் என்னை நல்ல முறையில் கதையை முடிப்பதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்..

நின்னைச் சரணடைந்தேன் அழகான காதல் கதை அதையும் தாண்டி முன் ஜென்மத்தில் சில காரணங்களால் திருமணத்தில் கைகூடாத ஒரு காதல் அதன் மறுபிறவியில் தன் துணையோடு தன்னை இணைத்து கொள்ள காத்திருந்து உரிய நேரத்தில் அதை நடத்தியும் காட்ட போகிறது..

கூடிய விரைவில் முதல் அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வருகிறேன்..

நன்றி..

All the very best for your new series Sri.

Hope you all would support the new series and make it a success.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.