Tamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான்! ஏன்???? 🙂 - அனுஷா
ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான்!
ஏன்????
தெரியலையே!!!
ஏன்னா, அவன் கிட்ட ஹமாம் சோப் இருந்தது.
ஹமாம் இருக்க பயமேன்!!!!
!!!!!!!!!!!!
!@#$%^&*()
😂😂😂😂