(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான்!  ஏன்???? 🙂 - அனுஷா

ருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான்!

ஏன்????

  

தெரியலையே!!!

  

ஏன்னா, அவன் கிட்ட ஹமாம் சோப் இருந்தது.

ஹமாம் இருக்க பயமேன்!!!!

   

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.