ஜோக்ஸ் - யார் யாரை ஏமாற்றினார்கள்? :-) - அனுஷா
வாழ்க்கையின் சுமையை தாங்க முடியாத கணவன் – மனைவி தற்கொலை செய்துக் கொள்ள முடிவு செய்தார்கள்.
ஒரு பெரிய பில்டிங்கின் மேல் இருந்து மூன்று வரை எண்ணி விட்டு குதிப்பது என்று திட்டமிட்டார்கள்.
திட்டமிட்டப் படியே, ஒரு பில்டிங்கை தேர்வு செய்து மேலே ஏறி நின்று,
ஒன்று
இரண்டு
மூன்று
என்று எண்ணினார்கள்...
மூன்று சொன்ன உடன் அந்த கணவன் மேலிருந்து கீழே குதித்தான்...
ஆனால் அந்த மனைவி குதிக்கவில்லை!
கணவன் உயரத்தில் இருந்து கீழே விழுவதை பார்த்தபடி நின்றிருந்தாள்...
நேரம் நகர்ந்துக் கொண்டே இருந்தது...
ஓரு வினாடி...
இரண்டு...
மூன்று...
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு...
சட்டென கணவனின் சட்டையில் மறைத்து வைக்கப் பட்டிருந்த பாராசூட் உயிர் பெற்றது...!!!!
இப்போ இங்கே நமக்கு பதில் தெரிய வேண்டிய முக்கியமான கேள்வி...
யார் யாரை ஏமாற்றினார்கள்????
உங்களுக்கு தெரியுமா?
{kunena_discuss:747}