Health Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா
எவ்வளவு மருந்துகளைச் சாப்பிட்டாலும், எத்தனை ஊசிகளை போட்டுக் கொண்டாலும் சிலருக்கு ஜலதோஷம் போவதில்லை.
தும்மல் நிற்பதில்லை. இவர்கள் தொடர்ந்து மருந்துக்களைச் சாப்பிடுவதால் எந்தவித பயனும் இல்லை, பெரும்பாலும் இது அலர்ஜியாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் தாங்கள் சாப்பிட்டு வரும் உணவில் தங்களுக்கு ஏற்காதது எது என்று கண்டுபிடித்து முதலில் அதை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
தூசு நிரம்பிய இடத்தில் நிற்க கூடாது. வேலை செய்யக் கூடாது. எப்போதும் கையில் சுத்தமான கைக்குட்டை ஒன்றை வைத்துக் கொண்டு அதைக் கொண்டு மூக்கை துடைத்துக் கொள்ள வேண்டும்.
{kunena_discuss:1131}