கருத்து கண்ணாயிரம் - தெரியுமே!!
குயிலைப் பார்த்து மனிதன் சொன்னான், "நீ மட்டும் கருப்பா இல்லனா ரொம்ப நல்லாருக்கும்" என்று ...
கடலைப் பார்த்து கூறினான் "உப்பு மட்டும் இல்லனா உன் மதிப்பே தனி" என்று...
அடுத்து ரோஜாவைப் பார்த்து கூறினான் "முட்கள் இல்லனா நீ இன்னும் சிறப்பு" என்று!
இவை மூன்றும் சேர்ந்து மனிதனிடம் சொன்னது "அடுத்தவரிடம் உள்ள குறைகளை மட்டுமே பார்க்கும் குணம் மட்டும் இல்லனா நீ எங்கயோ போயிருப்ப" என்று! !!
கருத்து கண்ணாயிரம் - தெரியும், ஆனால் ஒத்துக்க மாட்டோமே
{kunena_discuss:747}