(Reading time: 1 - 2 minutes)

படித்ததில் பிடித்தது - பொன்மொழிகள் - ரவை

quotes 

லரும் தாமரையின் ரசிகர்கள், தாமரை வளரும் குட்டையில் இல்லை!

 

ரு வகையான கல்வி தேவை: எப்படி வருமானம் ஈட்டுவது ஒன்று; எப்படி வாழ்வது என்பது இன்னொன்று.

 

குருவி நம் தலைக்கு மேலே பறப்பதை தவிர்க்கமுடியாது; ஆனால், அது நம் தலையில் கூடுகட்டவிடாமல் தடுக்கலாம்.

 

லைவருக்காக காத்திருக்கவேண்டாம், தனியாகவே செய்யுங்கள், ஒருவருக்கொருவர்!

 

ழ்மையை விரட்டுங்கள், ஏழையை அல்ல!

 

ன்று மிக கொடிய நோய், காச நோயோ தொழுநோயோ அல்ல, தன்னை ஒதுக்கிவிட்டார்களே எனும் உணர்வே!

 

ணவுக்காக ஏங்குவதைவிட, அன்புக்காகவும் பாராட்டுக்காகவுமே அதிகமாக ஏங்குகிறார்கள்!

 

{kunena_discuss:1107}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.