(Reading time: 1 minute)

படித்ததில் பிடித்தது - கவலை எதற்கு?

Don't worry

விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நீ கவலையின்றி பயணிக்கிறாய்,

அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும், நீ அச்சமின்றி பயணிக்கிறாய்.

அப்படியே இரயிலையும் பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நீ நிம்மதியாய் உறங்குகிறாய்.

ஏனோ உன்னைப் படைத்தவன் உன்னோடிருந்தும், எல்லாவற்றுக்காகவும் கவலைப்பட்டு கலங்குகிறாய்?

 

{kunena_discuss:1107}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.