(Reading time: 1 minute)

சென்னை நிகழ்வு - சுமதி

flood

 

ஐந்து அறிவுள்ள குருவிகூட தனது கூடாரத்தை

பருவநிலையை மதித்து அமைத்துக் கொள்கிறது

ஆறறிவுள்ள மனிதன் தனது இருப்பிடத்தை

பருவநிலையை மதிக்காது அமைத்துக்

கொண்டதன் விளைவு சென்னை நிகழ்வு

இன்னும் விழிப்புணர்வு இல்லையென்றால்

கடவுளோ அரசாங்கமோ மற்ற யாரும்

இன்னல் படப்போவதில்லை

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.