சென்னை நிகழ்வு - சுமதி
ஐந்து அறிவுள்ள குருவிகூட தனது கூடாரத்தை
பருவநிலையை மதித்து அமைத்துக் கொள்கிறது
ஆறறிவுள்ள மனிதன் தனது இருப்பிடத்தை
பருவநிலையை மதிக்காது அமைத்துக்
கொண்டதன் விளைவு சென்னை நிகழ்வு
இன்னும் விழிப்புணர்வு இல்லையென்றால்
கடவுளோ அரசாங்கமோ மற்ற யாரும்
இன்னல் படப்போவதில்லை
{kunena_discuss:779}