என் அன்னையாய் நீ - வளர்மதி
பெண்ணே
அன்பால் என் வாழ்வில் வந்தாய்!
மென்மையாய் என் உள்ளத்தை கொள்ளை கொண்டாய்!
வார்த்தைகளால் என்னை வசிகரித்தாய்!
என்னுள் நீ அன்னையாய், தோழியாய்,
சகோதரியாய் துணை நின்றாய் !
பாலையான வாழ்வை நீயே சோலையாக்கினாய் !
அன்னை மடியை உணர்ந்தேன் உன் பாசத்தால்!
{kunena_discuss:779}