நான்
நாட்கள் நகர்கின்றன
மாதங்கள் ஓடுகின்றன,
வருடங்கள் உருளகின்றன,
இவை காலத்தின் சக்கரங்கள்,
நடை தளர்கிறது,
நரை கரை கட்டுகிறது ,
மூச்சு வாங்குகிறது,
முழங்கால்கள் உழைகிறது ,
செரிமானங்கள் குறைகிறது ,
இரத்த நாளங்கள் சுண்டி இழுக்கிறது,
ஆனாலும் என் குணங்களில் நான் மாறவேயில்லை !