மன்னவா.... - பத்மாவதி
என்னுள்ள மன்னவனே,
உன் கண்ணில் என் காதலை காண..
உன் மழலை சிரிப்பில் என் தாய்மை
உன் மார்பில் என் உறக்கம் தேட..
உன் இன்பதனில் என் முகம் மலர..
உன் துன்பம் என் கண்ணீரில் கரைய
நீ கொண்ட பல ஓவியங்கலுள்
உயிருல்ல ஓவியமாய் உன் அருகில்
நான் கொண்ட ஏக்கம் அதனை நீ என்
என் ஆசைகளுக்கு எல்லையில்லை உன்
ஏனோ,
என் ஆசைகளுக்கு உறக்கமில்லை
அன்புள்ள காதலனே,
நீயில்லா மணமேடை நான் காணும் அந
என் உயிர் பிரியாதோ!!!
உனை நாடி வாராதோ!!!
அன்புள்ள ரசிகா,
உன்னை மறக்கும் நாள் எதுவோ அன்
என் இதயம் துடிக்க மறந்து விடு