கவிதை - மறதி - ஜான்சி
உன்னுடையதெல்லாமே
நம்முடையதுதானே சொல்லி
கேட்காமலே எடுத்துக் கொண்டான்.
துன்பங்களை மட்டும்
ஏன் மறந்தான்?
{kunena_discuss:779}
உன்னுடையதெல்லாமே
நம்முடையதுதானே சொல்லி
கேட்காமலே எடுத்துக் கொண்டான்.
துன்பங்களை மட்டும்
ஏன் மறந்தான்?
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.