கண்ணீரின் குணம் - ஜான்சி
உள்ளம் ரணம்,
துன்பத்தில் கதறும் மனம்.
ஆயினும் , தம்மை இகழ்வோரின் முன்
புன்முறுவல் சிந்தி
பரிவு கொண்டோர் முன் மட்டும்
வெடித்துச் சிதறுவதே
கண்ணீரின் குணம்.
{kunena_discuss:779}
உள்ளம் ரணம்,
துன்பத்தில் கதறும் மனம்.
ஆயினும் , தம்மை இகழ்வோரின் முன்
புன்முறுவல் சிந்தி
பரிவு கொண்டோர் முன் மட்டும்
வெடித்துச் சிதறுவதே
கண்ணீரின் குணம்.
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.