04. காதல் என்பது - ஜான்சி
ஜாதி மதம் என்ற வெறிக் கொண்ட சிந்தையெல்லாம்,
அவன்(ள்) முகம் கண்ட பின்னே முற்றிலுமாய் மறந்திருப்பார்.
ஊர் உலகம், உற்றார்கள் பழிபேச்சும், புறம் பேச்சும்...
கருத்தினிலே பதியாத நிலையெனவே மாறியதால்,
அவன்(ள்) பேச்சே உயிர்மூச்சாய் எண்ணி அவர் வாழ்ந்திருப்பார்.
இதுதான் காதலா!
{kunena_discuss:779}