(Reading time: 1 minute)

என்றென்றும் உன்னுடன் - சுஜாதா ரவிராஜ்

உன் கண்களால் என்னை சிறை எடுத்தாய் ,

விடுதலையே வேண்டாம் என்றேன்

உன் வாசத்தில் ஏன் சுயநினைவை இழக்க வைத்தாய் ,

அதிலிருந்து மீள வேண்டாம் என்றேன்

உன் மனதின் அழகால் என்னை கட்டிபோட்டாய்

அவிழ்க்கவே வேண்டாம் என்றேன்

உன் உண்மையான காதலால் என்னை பக்குவ படுத்தினாய்

இப்படியே இருக்க வேண்டும் என்றேன்

வேறென்ன வேண்டும் என்றாய் ?

தோழியாக , தாயாக நானிருக்க வேண்டும் என்றேன் 

உன்னுடன் என்றென்றும் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.