(Reading time: 1 minute)

என்னவள் - சஹானி

ஆயிரம் நிலவுகள்  இருந்தும் கூட என் மனமெனும் சோலை இருட்டாக தான் இருக்கிறது....

"என்னவளின் "இரு விழியை காணாததால்.....


(என்  தோழியை பிரிய மனமின்றி பிரிந்த சமயம் தோன்றிய கவிதை  இது . தங்கள் கருத்தை எனக்கு கூறுங்கள்.)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.