தாய்மையின் அழகு - கீர்த்தனா
நிறைமாத நிலவாய் நின்றாய்
நிலவும் உன்னிடம் யாசகம்
கேட்டதடி..
உன் தாய்மை அழகை
கடனாய் தா என்று!!!
குறிப்பு: அனைத்து கர்ப்பிணிப்பெண்களுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம் குறிப்பாக சுஜாதா ரவிராஜிற்கு.
நிறைமாத நிலவாய் நின்றாய்
நிலவும் உன்னிடம் யாசகம்
கேட்டதடி..
உன் தாய்மை அழகை
கடனாய் தா என்று!!!
குறிப்பு: அனைத்து கர்ப்பிணிப்பெண்களுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம் குறிப்பாக சுஜாதா ரவிராஜிற்கு.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.