(Reading time: 1 minute)

தாய்மையின் அழகு - கீர்த்தனா

நிறைமாத நிலவாய் நின்றாய்

நிலவும் உன்னிடம் யாசகம்

கேட்டதடி..

உன் தாய்மை அழகை

கடனாய் தா என்று!!!

 

குறிப்பு: அனைத்து கர்ப்பிணிப்பெண்களுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம் குறிப்பாக சுஜாதா ரவிராஜிற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.