(Reading time: 1 minute)

பள்ளிக்கூடம் - விஷ்ணு பிரதீப்

அன்று நீ என் கண்களுக்கு சிறைச்சாலையாக தெரிந்தாய்..
இன்றோ நீ அழகிய பூங்கா என்பதை உணர்கிறேன்.....
 
அன்று,நீ வெறும் கட்டிடங்களாக தெரிந்தாய்,இன்றோ 
அவை அனைத்தும் கோபுரங்கள் என்பதை உணர்கிறேன்.....
 
அன்று உன் வகுப்பறைகள் எனக்கு சிறைச்சாலையின் ,
ஓர் அறையாக தெரிந்தது....
 
இன்று தான் உணர்கிறேன் அது வெறும் சிறையின் அறையல்ல  
என் தாயின் கருவறை என்று.............!!!!"
    
இது,உன் நினைவில் தவிக்கும் மாணவர்களின் வாழ்த்து மடல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.