(Reading time: 1 minute)

கவிதை - பகலவனே - புவனேஸ்வரி கலைசெல்வி

sun

வானவீதியில் உனக்கென

ஒரு ராஜ்ஜியம் !

 

நீ சிரிக்கிறாய்,

வெளிச்சம் உணர்கிறோம் !

 

நீ விடைபெறுகிறாய் ,

இருளை காண்கிறோம் !

 

அனுதினம் வாழவைக்கும்

காவலனான  பகலவன் உன்னை வாழ்த்த ,

 

நான் கவிதைகள் கிறுக்கிட

என்னை முந்திக்கொண்டு

நீ வானதித்தில் காவியமே வடிக்கின்றாய் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.