கவிதை - பகலவனே - புவனேஸ்வரி கலைசெல்வி
வானவீதியில் உனக்கென
ஒரு ராஜ்ஜியம் !
நீ சிரிக்கிறாய்,
வெளிச்சம் உணர்கிறோம் !
நீ விடைபெறுகிறாய் ,
இருளை காண்கிறோம் !
அனுதினம் வாழவைக்கும்
காவலனான பகலவன் உன்னை வாழ்த்த ,
நான் கவிதைகள் கிறுக்கிட
என்னை முந்திக்கொண்டு
நீ வானதித்தில் காவியமே வடிக்கின்றாய் !
{kunena_discuss:779}