கல்லூரியின் வாசம் - புவனி
உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு நொடியையும்
சேமித்துவை.......
மீண்டும் நான் மட்டுமல்ல
என் நினைவுகள் கூட
உன்னை வந்து கேட்கும்
அப்பொழுது........
உன் நினைவோடு சேர்த்து
அதை கொடுக்க மரந்துவிடாதே...
மறவாத உன் நினைவு
ஒன்றே எனக்கு போதும்