(Reading time: 1 - 2 minutes)

நீ போதும் எனக்கு எப்போதும் - புவனி

பார்த்த பார்வையில் கூட

தீண்டல் இல்லை ஆனால்...

உன் முச்சுக் காற்று...

என்னை தீண்டி செல்லும் நேரத்தை

மட்டும் நான் உணர்வதை

பு¡¢யாமல் தவித்தேனட...

உன் கண்ணீ¡¢ன் வலியை

நான் அறியேன் என்றாய்...

ஏன் என்று நான் அறியேனடா

உன் கோபம் என்னும் குழந்தையைய்

சுமக்கும் தாய் நான் என்றாய்

ஏன் என்று நான் அறியேனடா

உனக்குள் தொலைந்த என்னை

தேடி தேடி தோற்றென் என்றாய்

எதுவும் எனக்கு பு¡¢யேனடா

நீ பேசும் ஆயீரம் வார்தைகள் விட

உன் ஒரு நொடி மௌவுனம்....

என் சிந்தை மயக்குதென்றாய்

அதற்கும் விடை தேடி தோற்றெனடா

ஒரு தாய்யாய் எனக்குள் வந்து

உன்னை தந்து என்னை களவாடிய

என் கள்வனே உன்னை ஏன்?

என்னால் தடுக்க முடியவில்லையோ...

இவை யாவும் எனக்கு பு¡¢யாமல்

இருக்கவே நான் விரும்புகிறேன்

ஏன் என்றால்..............

நீ போதும்மடா எனக்கு எப்போதுமே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.