(Reading time: 1 minute)

கவிதை - அவள் தவிப்பின் பெயர்  - சரண்யா நடராஜன்

Love

நான் பார்க்காத நேரத்தில் என்னை பார்த்து

நான் எப்பொழுது பார்ப்பேன் என தவித்து

நான் பார்க்கும் அந்த ஒரு கணத்தில்

அவள் பார்வையை பூமிக்குள் புதைத்து

வெட்கம் என்னும் பெயரில் கன்னத்தை சிவக்க வைத்து,

நான் பார்த்து விட்டோனோ என்ற

பயத்தையும், பதட்டத்தையும் தன்னுள் ஒளித்து

மறுபடியும் நான் எப்பொழுது பார்ப்பேன்

என ஏங்கும் தவிப்பிற்கு பெயர் தான் காதல் என்றால்

ஆம் இது தான் என்னவளின் காதல்..!

என்னுள் உள்ளவளின் காதல்..!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.