(Reading time: 1 minute)

என் அம்மா - சந்தியா

என் உயிர் தோழியடி

எனது அம்மா……

ஒவ்வொரு நொடியும்

ஒவ்வொரு நிமிடமும்

எனக்காக நேசிப்பவளடி……

நித்தம் நித்தம் உருகும் 

மெழுகுவர்த்தி போல

இன்று நிற்கதியாய் 

நிற்கிறாயடி எனக்காக……

நான் என்ன செய்து

விட்டேன்  உ னக்காக……

அம்மா என்ற ஒற்றை

சொல் அன்பை தவிற……

ஆனால் அவளோ

போதுமடி என் கண்ணே

இந்த ஒற்றை சொல்……

நின்று விட்டது எனது

நெஞ்சுக்குள் என்று……!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.