(Reading time: 1 minute)

 கவிதை - என் இதயமடா என்னவனே...! - சந்தியா

என் இதயத்தின் ஓசை 

நீயடா……

ஒவ்வொரு துடிப்பும் உன்

பெயர் சொல்லுதடா……

என் இதயம் என்னிடம் 

தான் இருக்கிறது

ஆனால் அது உன்னிடம்

கட்டுன்டு கிடக்கிறதடா……

அது உன் இதயத்துடன்

ஓன்றாக துடிக்கிறதடா……

என்று நீ அதை உணர்வாயோ

அது வரை உனக்காக துடிக்கும்

என் இதயமடா என்னவனே……! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.