(Reading time: 1 minute)

கவிதை - எனது காதல் - சந்தியா

என்னவேன்று சொல்வேனடா  

எனது காதலை……

அவனை காணும் முன் 

இல்லாத உணர்வு

வந்தடா என் 

நெஞ்சுக்குள்……

அவன் அருகில் நான்

இருந்தாள்

என் பெண்மையான வெட்கம்

சொந்தமாகுதடா 

எனக்குள்……

அவன் கண்ணோடு என் 

கண்கள் சந்தித்தாள்

கண் இமைகள் கூட 

முடிவிட மறுக்கின்றதடா

என்னுள்……

ஒருவேளை இதன் பெயர்

தான் காதலோ……

என்னில் இதுவரை நான் 

அறியேனடா……

இந்த மாற்றங்களை

உன்னோடு இருக்கின்ற 

இந்ந நிமிடங்களை தவிற……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.