(Reading time: 1 minute)

காதல் கதை - பார்கவி

Kathal kathai

மாலைத் தேநீர் குடித்துக் கொண்டு

காதல் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்

நம் கதையை வாழ்ந்து காட்டுகின்றன

புறாக்கள் இரண்டு.

இதையெல்லாம் பார்க்க இயலாத சூரியன்,

என் வெட்கத்தை திருடி

வானெங்கும் வண்ணம் பூசிவிட்டு

ஓடி ஒளிந்து கொண்டது.

{kunena_discuss:779}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.